- கேரள அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முல்லபெரியரு அணை
- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- கேரள அரசு
- முல்லா பெரியாறு அணை தமிழ்நாடு அரசு
- கேரள அரசு
டெல்லி: முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரளா அரசு அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணை பராமரிப்பு விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி 2 வாரத்தில் 2 அரசுகளும் பதில் தர ஆணையிட்டுள்ளது.
The post முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரள அரசு அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.